உடனே வழங்கக் கோரி மறியல்

img

பயிர் இன்சூரன்ஸ் தொகையை உடனே வழங்கக் கோரி மறியல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகையை உடனே வழங்கிட வலியுறுத்தி சிபிஐ திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர குழுவின் சார்பில் திருத்து றைப்பூண்டி பழைய பேருந்து நிலை யம் அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.உலகநாதன் தலை மையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.